சங்கீதம் 117
நாடுகளே, நீங்கள் எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்;
மக்களே, நீங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.
ஏனெனில் நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு பெரியது;
யெகோவாவின் உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும்.
 
யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.